கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி பொல்லால் அடித்து மண்டையை திறந்த மனைவி -இலங்கையில் சம்பவம் !!!!

கண்டி கட்டுகஸ்தொட்டைப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர், கொடூரமான முறையில் கணவனுக்கு மரண தண்டனை விதித்துள்ளார். கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி, பொல்லால் தலையில் தாக்கி குறித்த பெண் தமது கணவரை கொலை செய்துள்ளார். அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவரை கொலை செய்த குறித்த பெண், அதன் பின்னர் கட்டுகஸ்தொட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கொலையுண்டவர் 28 வயதானவர் எனவும், கொலை செய்த பெண் 23 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கணவர் மதுபானம் மற்றும் கஞ்சா, … Continue reading கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி பொல்லால் அடித்து மண்டையை திறந்த மனைவி -இலங்கையில் சம்பவம் !!!!